உலகம்

இருளில் மூழ்கிய கியூபா – பாடசாலைகளுக்கு விடுமுறை

கியூபாவின் முக்கிய மின் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, நாடு முழுவதும் மின்தடை ஏற்பட்டுள்ளது.

இதனால் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன் கியூபாவிலுள்ள பெரும்பாலான பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை ஒத்தி வைக்க கோரிக்கை

ஆசிய கிண்ணத்தை கைப்பற்றிய இந்தியா

editor

ஹமாஸ் அமைப்பின் நிதி அமைச்சர் சுட்டுக் கொலை!