உள்நாடு

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைவடைந்துள்ளது

கொழும்பு மற்றும் நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைவடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், எதிர்வரும் சில தினங்களுக்கு இந்த நிலை தொடரலாம் என சுற்றாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

Related posts

சிறைச்சாலை அதிகாரிகள் 15 பேர் பணி இடைநிறுத்தம்

‘பாடசாலை நாட்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியாது’

இன்று இரவு சீதுவை பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் வைத்தியசாலையில்

editor