உலகம்காலநிலை

புயல் காரணமாக சென்னை விமான நிலையம் மூடப்படுகிறது

புயல் பாதிப்பு காரணமாக சென்னை விமான நிலையம் நாளை அதிகாலை 4 மணி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழையால் விமான நிலைய ஓடுபாதையை வெள்ளம் சூழ்ந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது

Related posts

ஹாங்காங் சட்டசபை தேர்தல் ஒத்திவைப்புக்கு அமெரிக்கா கண்டனம்

காசா தாக்குதலால்- இஸ்ரேல் உறவை துண்டித்த நாடு!!

சவுதி அரேபியாவின் பிரதமராக பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான்