வகைப்படுத்தப்படாத

திருகோணமலையில் கடும் காற்றுடன் பரவலாக மழை

 

(UDHAYAM, COLOMBO) – திருகோணமலையில் இன்று மூதூர்,கிண்ணியா,கந்தளாய்,குச்சவெளி போன்ற பிரதேசங்களில் காலை 11.00 மணி தொடக்கம் கடும் காற்றுடன் பரவலாக மழைபெய்து வருகின்றது.

கடைசியாக சுமார் 4 மாதகாலமாக மழையின்றி வரண்ட காலநிலையாக காணப்பட்ட இப்பிரதேசத்தில் மழைபெய்வது சற்று மகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது றுpப்பிடதக்கது

யு ஆ கீத் திருகோணமலை

Related posts

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கனடா நிதியுதவி

சீரற்ற காலநிலை: நாட்டின் பல பகுதிகளில் அனர்த்தம்- களு, நில், கிங் கங்கைகள் பெருக்கெடுத்துள்ளன

Lion Srilal Fernando, MJF appointed District Governor of Lions Clubs International District 306 A1