வகைப்படுத்தப்படாத

பலாங்கொடை நகரை அச்சுறுத்திய நாய் சுட்டுக் கொலை

(UDHAYAM, COLOMBO) – விசர் நோயிக்கு உள்ளான நாய் என சந்தேகிக்கப்படும் நாயொன்று நேற்று 6 பேரை கடித்துள்ளது.

பலாங்கொடை நகரிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த நாய் கடிக்கு உள்ளானவர்கள் பலங்கொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் காவற்துறையினர் குறித்த நாயை துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளனர்.

Related posts

“வாழவைத்த புத்தளம் மண்ணை நாங்கள் ஒருபோதும் ஆள வரவில்லை” புத்தளம் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

2019 අවසාන චන්ද්‍රග‍්‍රහණය හෙට

Commander meets ‘Paada Yathra’ pilgrims in Yala