அரசியல்உள்நாடு

நான் இப்போது சுதந்திரமானவன் – ஊடகங்களிடம் பேசுவதில் அர்த்தமில்லை – மகிந்தானந்த

முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே நீதிமன்ற வழக்கு ஒன்றுக்காக இன்று (20) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்தார்.

நீதிமன்ற நடவடிக்கைகளை முடித்துக் கொண்டு மகிந்தானந்த வெளியில் வந்தபோது, ​​ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகள் எதற்கும் பதிலளிக்காமல் அவர் அவ்விடத்தை விட்டுச் சென்றார்.

​​‘‘நான் இப்போது சுதந்திரமானவன்… ஊடகங்களிடம் பேசுவதில் அர்த்தமில்லை…’’ என்று இதன்போது கூறியுள்ளார்.

Related posts

வேலுகுமார் எழுப்பிய கேள்விக்கு பிரசன்ன ரணதுங்க பதில்.

சித் மாநிலத்திற்கு வருகை தருமாறு செந்தில் தொண்டமானுக்கு அழைப்பு!

கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட தேர்தலுக்கான இடைக்காலத் தடை நீக்கம்

editor