அரசியல்உள்நாடு

முன்னாள் MP சுஜீவவின் கார் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவிடம் இருந்த சந்தேகத்திற்குரிய காரை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பொறுப்பேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த கார் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் அறிக்கை இன்று (11) கோட்டை நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்தே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டோர் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்தது

அரச மருந்து விநியோக பணியில் தபால் ஊழியர்கள்

உடற்பயிற்சி செய்தவர்கள் மீது கார் மோதி விபத்து – 35 பேர் பலி – 43 பேர் காயம்

editor