அரசியல்உள்நாடு

எல்பிட்டிய பிரதேச சபை தொடர்பில் வௌியான விசேட வர்த்தமானி

எல்பிட்டிய பிரதேச சபையின் தலைவர் மற்றும் உப தலைவரை அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

எல்பிட்டிய பிரதேச சபையின் தவிசாளராக கொழம்ப தந்திரிகே நிஷாந்த பெரேராவை தெரிவு செய்து தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

அதன் உப தவிசாளராக வகொட பத்திரகே சுமித் சந்தன் தெரிவு செய்யப்பட்டதாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாளாந்தம் 2 மணித்தியாலம் மின்சார இடைநிறுத்தம்

இதுவரையில் 5 மில்லியன் பேருக்கு தடுப்பூசி ஏற்றம்

ரூ.2,000 கொடுப்பனவு கிடைக்கப்பெறாதவர்கள் மேன்முறையீடு செய்யலாம்