உள்நாடு

நவம்பர் 1ஆம் திகதி சில பாடசாலைகளுக்கு விடுமுறை

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள அனைத்து தமிழ் மொழிமூல அரச பாடசாலைகளுக்கும் நவம்பர் 1ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலாக எதிர்வரும் 09 ஆம் திகதி சனிக்கிழமை குறித்த பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

தென்னிந்திய நடிகைகள் வருகை – பதிலளித்த ஜீவன்

ஆசிரியர் தொழிற்சங்கத்தினர் நாளை முதல் சட்டப்படி வேலையில்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 856 ஆக உயர்வு