அரசியல்உள்நாடு

கருத்து முரண்பாடு செய்தி பொய்யானது – பிரதமர் ஹரிணி

தனக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக சிலர் பொய்யான செய்திகளை பரப்ப முயற்சிப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

அத்திடிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு தேசிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக் கூட்டம் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நேற்று அத்திடியில் நடைபெற்றது.

Related posts

அரச ஊழியர்களுக்கு வெள்ளியன்று விடுமுறை

தேர்தல் சட்டத்தை மீறியிருந்தால் தண்டனையை ஏற்க தயார் – பிரதமர் ஹரிணி

editor

பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயம்