அரசியல்உள்நாடு

பாதுகாப்புப் படை பிரதானிகளுடன் பிரதமர் ஹரிணி சந்திப்பு

பாதுகாப்புப் படைகளின் பிரதானி சவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (24) காலை பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

புதிய பிரதமர் பதவியேற்ற பிறகு பாதுகாப்புத் தலைவர்கள் சந்திப்பது இதுவே முதல் முறை

Related posts

பொலிஸ் பொறுப்பதிகாரிகள் பலருக்கு இடமாற்றம்

editor

அத்தியாவசியமற்ற பொருட்களுக்கான இறக்குமதி வரையறை நீக்கம்

களனிவெளி ரயில் போக்குவரத்தில் தாமதம்