அரசியல்உள்நாடு

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நெல்லியடி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டமைக்காகவே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யாழ். நெல்லியடிப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முச்சக்கர வண்டி கட்டணங்களும் அதிகரிப்பு

கல்வியமைச்சுக்கு முன்பாக பதற்றம் – மூவர் கைது

editor

உலக ஆசிரியர் தினம் : ஜனாதிபதியின் வாழ்த்து