உள்நாடு

சீரற்ற வானிலை – மேலும் சில பாடசாலைகளை மூட தீர்மானம்

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தென் மாகாணத்தில் உள்ள சில பாடசாலைகளை நாளைய தினம் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தென் மாகாண ஆளுநரின் உத்தரவுக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தென் மாகாண ஆளுநர் அலுவலகத்தின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

தென் மாகாணத்தில் நாளைய தினம் மூடப்படும் பாடசாலைகள் பின்வருமாறு

அதன்படி, அம்பலாங்கொடை கல்வி வலயம்

  1. பலபிடிய கனிஷ்ட வித்தியாலயம்,
  2. பலபிடிய ஶ்ரீபதி வித்தியாலயம்,
  3. பலபிடிய மாதுவ கனிஷ்ட வித்தியாலயம்,
  4. ஹிக்கடுவை மலவென்ன வித்தியாலயம்,
  5. அம்பலாங்கொடை குலரத்ன வித்தியாலயம்

காலி கல்வி வலயம்

  1. கனேகொட ரோமன் கத்தோலிக்க வித்தியாலயம்

Related posts

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது இன்று பாராளுமன்றத்திற்கு அருகில் இரவைக் கழிக்க தீர்மானம்

பாராளுமன்றில் இரண்டு சட்டமூலங்கள் நிறைவேற்றம்.

சப்ரகமுவ சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது விசாரணை