உள்நாடு

வெட் வரி செலுத்த தவறியமை அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட மூவருக்கு சிறைத்தண்டனை

வெட் வரி செலுத்த தவறிய சம்பவம் தொடர்பில் டபிள்யு.எம்.மென்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட மூவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் 6 மாதகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தேசிய வருமான வரி திணைக்களத்தினால் இதற்கான வழக்கு தொடரப்பட்டிருந்தது.

அரசிற்கு சொந்தமான 3.5 பில்லியன் ரூபா வெட் வரி பணத்தை செலுத்தாமை தொடர்பில் இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.

Related posts

முக்கியமான நாடாளுமன்ற அமர்வு – இப்போது நேரலையில் பார்க்கவும்

சிலிண்டரின் பாராளுமன்றக் குழுத் தலைவராக அனுராத ஜயரத்ன எம்.பி நியமனம்

editor

ஏப்ரல் 15 அரச விடுமுறை தினமா? அமைச்சர் சந்தன அபேரத்ன வெளியிட்ட தகவல்

editor