வகைப்படுத்தப்படாத

மாத்தளையில் 75 வாகனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை

(UDHAYAM, COLOMBO) – மாத்தளை நகரில் பாடசாலை மாணவர்களை  ஏற்றிச்செல்லும் பேரூந்துகள் மற்றும் வேன் வாகனங்களை சோதனையிட்டதில் போக்குவரத்து சேவைக்கு பொருத்தமற்ற 8 வாகனங்களுக்கு எதிராகவும் மற்றும் பல்வேறு குறைப்பாடுகளை கொண்டிருந்த 67 வாகனங்கள் மீதும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக மாத்தளை காவற்துறை தெரிவித்தது.

சந்தேகநபர்களுக்கு எதிராக மாத்தளை நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவுள்ள நிலையில் , மேலதிக சோதனை நடவடிக்கைகள் மாத்தளை காவற்துறையால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அனர்த்த நிலைமை தொடர்பான நாடாளுமன்ற விவாதம் இடைவேளையின்றி இன்று இரவு வரை

சர்வதேச ரீதியில் கையெழுத்திடப்பட்ட வர்த்தக வசதிகள் இலங்கைக்கு வரப்பிரசாதமாகும் – அமைச்சர் ரிஷாட் பதியுதீன்

பிலிப்பைன்ஸ் நாட்டில் 5.7 ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம்