அரசியல்உள்நாடு

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை – ஷெஹான் சேமசிங்க

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தீவிர அரசியலில் இருந்து விலகப் போவதில்லை என்றும், அநுராதபுரம் மக்களுக்காக பாடுபடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts

சஜித் பிரேமதாச தம்பதியினர் கங்காராம விகாரைக்கு

ராஜித சேனாரத்னவிற்கு வெளிநாடு செல்ல தடை

மேலும் 23 கொரோனா நோயாளர்கள் அடையாளம்