அரசியல்உள்நாடு

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை – ஷெஹான் சேமசிங்க

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தீவிர அரசியலில் இருந்து விலகப் போவதில்லை என்றும், அநுராதபுரம் மக்களுக்காக பாடுபடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts

கடந்த 24 மணித்தியாலயத்தில் – 525 : 03 [COVID UPDATE]

பாதாள உலகத்துக்கு கீழ்படிந்த நாடு இன்று கட்டியெழுப்பப்பட்டுள்ளது – சஜித் பிரேமதாச

editor

உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் பொறுப்பேற்கும் காலம் நிறைவு