அரசியல்உள்நாடு

கட்டுப் பணம் செலுத்திய வைத்தியர் அர்ச்சுனா

வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப் பணத்தினை யாழ். மாவட்டச் செயலகத்தில் செலுத்தியுள்ளார் .

வைத்தியர் அர்ச்சுனா சுயேட்சையாக போட்டியிடவுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.

Related posts

மற்றொரு இரசாயனப் பொருள் கந்தானையில் சிக்கியது

editor

ராஜித சேனாரத்னவிற்கு வெளிநாடு செல்ல தடை

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

editor