அரசியல்உள்நாடு

முன்னாள்.எம்.பி ஜோன்ஸ்டனிடம் 8 துப்பாக்கிகள்

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கடந்த அரசாங்கத்தில் 8 துப்பாக்கிகளை பெற்றுள்ளார்.

ஆயுதங்களை மீள கையளிக்குமாறு அரசாங்கம் விடுத்த அழைப்பையடுத்து துப்பாக்கிகள் பெற்றவர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன.

Related posts

அதானி குழுமத்துடனான ஒப்பந்தம் இரத்து செய்யப்படவில்லை – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor

மருத்துவர்களின் ஓய்வு வயது ஓராண்டு நீட்டிக்கப்படுகிறது

தயாசிறி ஜயசேகரவின் தொடர்பில் ஆராய மூவரடங்கிய குழு!

editor