அரசியல்உள்நாடு

பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்தார் பிரதமர் ஹரிணி

பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை பிரதமர் ஹரிணி சந்தித்தார்.

இந்த சந்திப்பு நேற்றிரவு (03) பொரளையில் உள்ள பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை திருச்சபையின் கொழும்பு மறைமாவட்டத்தில் கொழும்பு ஆயர் வணக்கத்திற்குரிய துஷாந்த ரொட்ரிகோவையும் பிரதமர் சந்தித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

காஞ்சனவுக்கு எதிராக மின்சார சபையின் பொறியியலாளர்கள்

நாடு முழுவதும் திடீர் மின் தடை – ரயில் போக்குவரத்தும் பாதிப்பு

editor

தேசபந்து தென்னகோன் மாத்தறை நீதிமன்றில் ஆஜர்

editor