உள்நாடு

விவசாயிகளுக்கு 25,000 ரூபா வழங்குவதில் எந்த சிக்கலும் இல்லை

விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டயருக்கு 25,000 ரூபா உர நிவாரணத்தை வழங்குவதில் எந்த சிக்கலும் இல்லை என்று விவசாய அமைச்சின் செயலாளர் எம். பீ. என். எம். விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (03) ஜனாதிபதியுடன் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கொரோனா வைரஸ் தொடர்பில் அறிந்து கொள்ள தொலைபேசி இலக்கம்

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் விடுதியிலிருந்து வெளியேறினர்!

editor

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக்கோரி பெற்றோர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

editor