உள்நாடு

எக்காரணம் கொண்டும் OTP ஐ யாரிடமும் பகிர வேண்டாம்

வங்கிகளால் ஒருமுறை மட்டும் வழங்கப்படும் கடவு எண்ணை (OTP) எக்காரணம் கொண்டும் யாரிடமும் பகிர வேண்டாம் என பொலிஸார், பொது மக்களிடம் கோரியுள்ளனர்.

அண்மைக்காலமாக பாரிய நிதி மோசடிகள் இடம்பெற்று வருவதாக சுட்டிக்காட்டியே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

IMF இனது தீர்வுகள் SJP தீர்வுகளை ஒத்ததாக உள்ளது

நாட்டுக்காக நாம் ஒன்றிணைவோமே தவிர அரசியல் ஆதாயங்களுக்காக இல்லை – சஜித் பிரேமதாச

editor