உள்நாடு

அரச ஊடகங்களுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக கலாநிதி உதித கயாஷான் குணசேகர மற்றும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக கலாநிதி செனேஷ் திசாநாயக்க பண்டார ஆகியோர் வெகுஜன ஊடக அமைச்சர் விஜித ஹேரத்தினால் இன்று (25) நியமிக்கப்பட்டுள்ளனர்.

கலாநிதி உதித கயாஷான் குணசேகர களனி பல்கலைக்கழகத்தில் நுண்கலை கற்கைகள் பிரிவு சிரேஷ்ட விரிவுரையாளர் ஆவார்.

மேலும், கலாநிதி செனேஷ் திசாநாயக்க பண்டார சிரேஷ்ட விரிவுரையாளராகவும் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநராகவும் விளங்குகிறார்.

Related posts

ஈஸ்டர் தின தாக்குதல் சம்பவம் – பாதிக்கப்பட்டவர்களுக்கு 245 மில்லியன் ரூபா இழப்பீடு

editor

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையிலிருந்து மீள, அரசியல் தீர்வுகள் பயனற்றவை – பந்துல குணவர்தன.

பாராளுமன்ற தெரிவுக்குழு நாளை நியமனம்