அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுர கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையைச் சந்தித்தார்.

புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்று (23) கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையைச் சந்தித்து ஆசி பெற்றார்.

பொரளை பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி, பேராயரைச் சந்தித்து நலம் விசாரித்ததுடன் சிறிது நேரம் உரையாடலில் ஈடுபட்டார்.

Related posts

வருமானம் குறைந்தவர்களுக்கு ஜப்பான் நிதிஉதவி

நாடளாவிய ரீதியாக இரு நாட்களுக்கு ஒரு மணித்தியால மின்வெட்டு

ஆட்கடத்தல் விசாரணைக்காக ஓமானுக்கு சென்ற இலங்கை அதிகாரிகள்