அரசியல்உள்நாடு

வட மாகாண ஆளுநர் பதவியை இராஜினாமா செய்தார்

வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தனது ஆளுநர் பதவியை இராஜினாமா செய்தார்.

இது தொடர்பில் அவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தனது இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.

Related posts

மேலதிக வகுப்புக்களுக்கான தடை ஒத்திவைப்பு

நாளை சுற்றுப்பாதையில் ஏவப்பட உள்ள இலங்கையின் நெனோ செயற்கைக்கோள்

editor

ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு 200 மில்லியன் டொலர் கடனுதவி

editor