அரசியல்உள்நாடு

மூன்று ஆளுநர்கள் இராஜினாமா

மூன்று ஆளுநர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

அதற்கமைய, வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் மற்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திசாநாயக்க மற்றும் ஊவா மாகாண ஆளுநர் அநுர விதானகே ஆகியோரே இவ்வாறு தமது ஆளுநர் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

Related posts

கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் இன்பாஸின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்திய சர்வஜன அதிகாரம்

editor

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 435 ஆக உயர்வு

கடற்படை வீரர்களுக்கும் பயணக் கட்டுப்பாடு