அரசியல்உள்நாடு

புதிய ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதவிப்பிரமாணம்

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க சற்றுமுன் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

இன்று (23) காலை ஜனாதிபதி செயலகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில், அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

Related posts

‘பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள இன்னும் 18 மாதங்கள் ஆகும்’

இரண்டாவது பயணிகள் விமானம் ஜப்பான் நோக்கி பயணித்தது

தப்பியோடிய கொரோனா நோயாளி அடையாளம்