வகைப்படுத்தப்படாத

அங்கொட லொக்கா உட்பட இருவர் இந்தியாவில் கைது

(UDHAYAM, COLOMBO) – களுத்துறை சிறைவாகனத்தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான அங்கொட லொக்கா மற்றும் மேலுமொரு நபர் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த தாக்குதலில் பாதாள உலகக் குழுத் தலைவர் சமயங் உள்ளிட்ட 7 பேர் கொலை செய்யப்படிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சமூக நீதியை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது – ஜனாதிபதி

மோடிக்கு அடுத்த வருடம் கடுமையான வருடமாக இருக்கும்?

வட மாகாண அமைச்சு வெற்றிடங்களை நிரப்ப இம்மாதம் 15 ம் திகதிக்குள் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!