அரசியல்உள்நாடு

தனக்கு உள்ள ஒரேயொரு சவால் – நாமல்

நாட்டிலுள்ள விவசாயிகளையும் மீனவர்களையும் பாதுகாப்பதே தனக்கு உள்ள ஒரே சவாலாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், மனித – யானை மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கு தமது அரசாங்கம் பாடுபடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து மஹிந்த சமரசிங்க விலகல்

நாட்டில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப அரசாங்கம் பாடுபடுகிறது – ஜனாதிபதி அநுர

editor

இஷாராவை போன்ற பெண் ஒருவர் போதைப் பொருளுடன் கைது

editor