அரசியல்உள்நாடு

18 ஆம் திகதி மூன்று நகரங்களில் அநுரவின் மாபெரும் பேரணி.

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவின் தேர்தல் பிரசாரத்தை கம்பஹா, களுத்துறை, நுகேகொட ஆகிய மூன்று நகரங்களிலும் மூன்று பிரதான பேரணிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

குறித்த தேர்தல் பிரசாரங்கள் இம்மாதம் 18ஆம் திகதி இந்த மூன்று பேரணிகளும் நடைபெறவுள்ளன.

Related posts

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

editor

ஜனாதிபதி தேர்தல் – நாளை முதல் மூடப்படும் இரண்டு பாடசாலைகள்

editor

பேருந்து பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக கைவிடப்பட்டது