அரசியல்உள்நாடு

18 ஆம் திகதி மூன்று நகரங்களில் அநுரவின் மாபெரும் பேரணி.

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவின் தேர்தல் பிரசாரத்தை கம்பஹா, களுத்துறை, நுகேகொட ஆகிய மூன்று நகரங்களிலும் மூன்று பிரதான பேரணிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

குறித்த தேர்தல் பிரசாரங்கள் இம்மாதம் 18ஆம் திகதி இந்த மூன்று பேரணிகளும் நடைபெறவுள்ளன.

Related posts

முன்னாள் ஜனாதிபதிகளின் தேவையற்ற வரப்பிரசாதங்களை இரத்து செய்யலாம் – பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் – எஸ்.எம்.மரிக்கார் எம்.பி

editor

நுவரெலியாவில் வெகுவாக குறைந்து வரும் நீர்மட்டம்

editor

மஹிந்த, பசில், ரணில் காலங்களில் கணிசமான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன!

editor