அரசியல்உள்நாடு

என்னைப் பற்றி வெளியான செய்தி உண்மை இல்லை ரங்கே பண்டார

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாகவும், கட்சியை விட்டு விலகப்போவதாகவும் வெளியான செய்தி உண்மை இல்லை என ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

“இந்த வதந்தி பற்றி எனக்குத் தெரியாது. இந்த செய்தியை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.

அப்படியொரு செய்தி எனக்கு தெரியாது,” என மறுத்துள்ளார். 

Related posts

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக ஆர்.எம்.சோபித ராஜகருணா நியமனம்

ஜூன் 31 வரையில் பயணக்கட்டுப்பாட்டினை நீடிக்க எந்தத் தீர்மானமும் இல்லை

கொரோனா தொற்று 915 ஆக அதிகரிப்பு