அரசியல்உள்நாடு

கட்டுப்பணம் செலுத்திய முன்னாள் MP சரத் கீர்த்திரத்ன.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் கீர்த்திரத்ன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடுவதற்காக கட்டுப்பணத்தை வைப்பிலிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கட்சிக்குள் குழப்பம் – பதவி விலகவுள்ள ஆளுந்தரப்பு எம்பிக்கள் – ஹெக்டர் அப்புஹாமி எம்.பி

editor

தடுப்பூசி பெற இணையத்தளம்

இனி முகக்கவசம் தேவையில்லை