அரசியல்உள்நாடு

பாராளுமன்றில் இரண்டு சட்டமூலங்கள் நிறைவேற்றம்.

அரச நிதி முகாமைத்துவம் சட்டமூலம் மற்றும் பொருளாதார நிலைமாற்றம் சட்டமூலம் ஆகியன வாக்கெடுப்பின்றி இன்று (25) பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த இரண்டு சட்டமூலங்களுக்கும் குழு நிலையில் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டு மூன்றாவது மதிப்பீடு நிறைவேற்றப்பட்டது.

இந்த இரண்டு சட்டமூலங்களும் 2024 மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

Related posts

அறுகம்பே சபாத் இல்லத்தை அகற்றக்கோரி அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களால் கண்டன ஆர்ப்பாட்டம்

editor

கடன் மறுசீரமைப்பு தொடர்பான முதல் முன்மொழிவு அனுப்பி வைப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் ரஞ்சனுக்கு புதிய பதவி