உலகம்

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்.

இந்தோனேசியா, பப்புவா மாகாணத்தில் இன்று காலை 5.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் மம்பெரமோ தெங்கா ரீஜென்சிக்கு வடகிழக்கே 96 கிலோமீற்றர் தொலைவில் 26 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

சுனாமி ஏற்படுவதற்கான எந்த எச்சரிக்கையும் இதுவரை வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கையின் ஹஜ் யாத்திரிகர்களுக்கு ஏற்றிய தடுப்பூசி தகுதியற்றதா?

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 800 ஆக அதிகரிப்பு

editor

அதிவேகத்தில் பரவும் டெல்டா வைரஸ்