அரசியல்

பொதுத் தேர்தலை நடத்துவதற்கு நிதி ஒதுக்கப்படவில்லை

இந்த வருடத்தில் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (22) அறிவித்தார்.

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற ஆளுங்கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அநுர திஸாநாயக்கவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் பொதுத் தேர்தல் பற்றி பேசுகின்றனர்.

ஆனால், பொதுத்தேர்தலுக்கு பணம் ஒதுக்கப்படவில்லை. “ஜனாதிபதித் தேர்தலுக்காக வரவு – செலவுத் திட்டத்தில் பத்து பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது” என ஜனாதிபதி தெரிவித்தார்.

Related posts

கல்முனை விவகாரம் – முஸ்லிம் எம்.பிக்களுடன் விசேட கலந்துரையாடல் – கண்டுகொள்ளாத ஆதம்பாவா எம்.பி

editor

அமைப்பாளர் பதவியில் இருந்து விலகிய ஹிருணிகா

editor

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பிரதமர் ஹரிணி வெளியிட்ட தகவல்

editor