உள்நாடு

பாண் விலையை குறைக்காவிடின் கட்டுப்பாட்டு விலை.

இன்னும் இரண்டு நாட்களில் பேக்கரி உரிமையாளர்கள் பாண் விலையை குறைக்காவிடின், பாணுக்கான கட்டுப்பாட்டு விலை அறிமுகப்படுத்தப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இன்று (22) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது வர்த்தக அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பெற்றோல் – டீசல் வழங்கலை நிறுத்த கோரிக்கை

“ரிஷார்ட் தொடர்பில், ராஜாவின் உத்தரவு அரசின் உத்தரவை பின்பற்ற தேவையில்லை” – லக்ஷ்மன் கிரியெல்ல

ஸ்ரீ லங்கன் விமான சேவையிடம் இருந்து விசேட கோரிக்கை