அரசியல்

ஜனாதிபதித் தேர்தலை உடனடியாக நடத்துமாறு ஆர்ப்பாட்டம்.

ஜனாதிபதித் தேர்தலை திட்டமிட்டபடி நடத்துமாறு கோரி, பல சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் இன்று (22) காலை இராஜகிரியவிலுள்ள தேர்தல் ஆணைக்குழுவக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிறிகொத்த சதிக்கு இடமளிக்க வேண்டாம் ஜனாதிபதித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரத்தை உடனடியாக நடைமுறைப்படத்த வேண்டும் போன்ற பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை பிரஜைகள் கூட்டணி’ உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

Related posts

மன்னாரில் வெள்ளப் பாதிப்பு – தொடர்ந்தும் களத்தில் நிற்கும் ரிஷாட் எம்.பி

editor

புதிய பிரதம நீதியரசராக பிரீத்தி பத்மன் சூரசேன பதவியேற்பு

editor

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக கடமைகளை பொறுப்பேற்றார் தலதா அத்துகோரள

editor