அரசியல்

மனோக னேஷனுக்கு நன்றி தெரிவித்த செந்தில் தொண்டமான்.

தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு எட்டும் வரை அவர்களுக்கு இடைக்கால தொகையாக 5000+ வழங்க வேண்டும் என ஜனாதிபதியிடம் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் முன்வைத்த கோரிக்கையை வரவேற்பதாக தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்த தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனுக்கு இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார்.

மனோகணேசன், சம்பள பிரச்சினையில் அரசியல் ஆதாயம் தேடாமல் கருத்து தெரிவித்தது வரவேற்கத்தக்கதும், பாராட்டுக்குரியதும் என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் அவரது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.

Related posts

பிள்ளையான் பயங்கரவாத தடைச்சட்டத்தில் தடுத்து வைப்பு!

editor

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு முதலீடு செய்ய ஜப்பான் உடன்பாடு

editor

திருமண வயதை 18 ஆக திருத்த முஸ்லிம் சமூகத்திலும் உடன்பாடு இருக்கிறது – பைசர் முஸ்தபா எம்.பி

editor