அரசியல்

மயோனின் மகனுக்கு முக்கிய பதவி வழங்கிய ACMC கட்சி

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாரை மாவட்ட இளைஞர் அமைப்பாளராக முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவின் மகன், மையோன் றிஸ்லி முஸ்தபா நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக்கடிதத்தை கட்சியின் கெளரவ தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனால் இன்று (18) கட்சியின் தலைமையகத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது.

Related posts

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு SLPP தீர்மானம்.

இன்று தேசிய பாதுகாப்பிற்கு பதிலாக நாடு பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது – சஜித் பிரேமதாச

editor

கல்வி எனும் பெறுமதிமிக்க வளத்தை எவராலும் ஒருபோதும் திருட முடியாது.