உள்நாடு

ஞானசார தேரர் பிணையில் விடுதலை.

நான்கு வருடக் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஞானசார தேரர் சமர்ப்பித்த மீளாய்வு மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Related posts

இடியுடன் கூடிய மழை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட விசேட அறிவிப்பு

editor

எதிர்வரும் வாரம் 2 நாட்கள் மாத்திரம் பாராளுமன்றம் கூடும்

editor

‘உலகளாவிய பதற்றங்களை மேலும் அதிகரிக்கும் தூண்டுதல்களை நாடுகள் தவிர்க்க வேண்டும்’