உள்நாடு

இன்று பிற்பகல் அனுராதபுரத்தில் நிலநடுக்கம்.

அனுராதபுரம் மற்றும் கந்தளாய்க்கு இடைப்பட்ட பகுதியில் நிலநடுக்கம் ஒன்று  ஏற்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் பணியகம்  தெரிவித்துள்ளது.

இன்று பிற்பகல் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.7 ஆக பதிவாகியுள்ளதாக அந்த பணியகம் தெரிவித்துள்ளது.

Related posts

IOC நிறுவன எரிபொருள் விநியோகமும் இன்று முதல் மட்டு

முன்னாள் அமைச்சர்களால் திருப்பி அனுப்பப்படாத வாகனங்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை

தேர்தல் வரலாற்றில் மஹிந்த சாதனை