உள்நாடு

ரயில் பணிப்புறக்கணிப்பு தொடரும் எந்த மாற்றமும் இல்லை.

ரயில் பணிப்புறக்கணிப்பு தொடரும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று (11) மாலை நடைபெற்ற நிறைவேற்றுக் குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சங்கத்தின் தலைவர் சுமேதா சோமரத்ன தெரிவித்தார்.

Related posts

மின் துண்டிப்பு – நேர அட்டவணை வௌியீடு

editor

இலங்கை இராணுவத்தின் புதிய தலைமைப் பிரதானி நியமனம்

editor

நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் மின்வெட்டு