உள்நாடு

சுசந்திகாவின் தாயார் தனது 81 வது வயதில் இன்று மரணமடைந்தார்.

இலங்கை முன்னாள் ஒலிம்பிக் வீராங்கணை சுசந்திகா ஜயசிங்கவின் தாயார் இயற்கை எய்தியுள்ளார்.

மனிக்புரகே பேபி நோனா என்ற அவரது தாயார் தனது 81 வது வயதில் இன்று மரணமடைந்தார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதுடன் தாயாரின் பூதவுடல் மாகோல வடக்கு பகுதியில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

Related posts

முன்னாள் எம்.பி சுமந்திரனுக்கு வழங்கப்பட்ட இரண்டு மெய்ப்பாதுகாவலர்கள் – வெடித்தது புதிய சர்ச்சை

editor

மக்கள் ஆணையினை ஏற்கத் தயார்

புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டது