உள்நாடு

அத்துருகிரியவில் துப்பாக்கிச் சூடு – பிரபல வர்த்தகர் பலி.

அத்துருகிரிய ஒருவெல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பிரபல வர்த்தகரான கிளப் வசந்த என அழைக்கப்படும் சுரேந்த்ர வசந்த உயிரிழந்துள்ளார்.

அவருடன் பயணித்த மேலும் 3 பேர் சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.

அவர்களில் பிரபல பாடகர் கே.சுஜீவாவும் உள்ளடங்குவதாக தெரியவந்துள்ளது.

சற்று முன்னர் குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

Related posts

முன்னாள் எம்.பி ஹிருணிகா உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

editor

‘ஜூன் மாதத்திற்கான எரிபொருள் இறக்குமதிக்காக 554 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவை’

நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அரசு பதவி விலக வேண்டும்