அரசியல்

கிழக்கு ஆளுநரின் இணைப்பாளர் பதவிகளை ஏற்க வேண்டாம் – மக்கள் காங்கிரஸ் அறிவுறுத்தல்.

(UTV | கொழும்பு) –

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் வழங்கப்படவுள்ள ஜனநாயக விரோத இணைப்பாளர் பதவிகளை பெற்றுக்கொள்ள வேண்டாமென, கட்சியின் முன்னாள் உள்ளூராட்சி சபைத் தலைவர்களுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி அறிவுறுத்தியுள்ளதாக தெரியவருகிறது.

மேற்படி இணைப்பாளர்களுக்கான நியமனங்களை கிழக்கு மாகாணத்திற்கு மையப்படுத்தி கிழக்கு ஆளுநரினால் இன்றைய தினம் வழங்கவுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மக்களிடம் மன்னிப்பு கோருகின்றேன் – அமைச்சர் அலி சப்ரி

editor

முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

editor

ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பை ஆரம்பித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் – நாடு திரும்பியதும் அதிரடி நடவடிக்கை

editor