வகைப்படுத்தப்படாத

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையில் விசேட பேச்சுவார்த்தையொன்று ஆரம்பம்

(UDHAYAM, COLOMBO) -ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இடையில் தற்போதைய நிலையில் விசேட பேச்சுவார்த்தையொன்று ஆரம்பமாகியுள்ளது.

இதேவேளை , ஐக்கிய தேசிய கட்சியின் அனைத்து  அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று இரவு 9 மணியளவில் அலறி மாளிகைக்கு விசேட பேச்சுவார்த்தையொன்றிற்காக அழைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

கொழும்பின் சில பகுதிகளில் நீர் வெட்டு

அட்டன் ரொத்தஸ் கிராமப் பாதை அமைச்சர் திகாம்பரத்தினால் திறந்து வைப்பு

AG calls for comprehensive report on Easter Sunday attacks