வகைப்படுத்தப்படாத

ஜனாதிபதி தேர்தலில், ரணிலுக்கே ஆதரவு!ஜனாதிபதி முன்னிலையில் பிள்ளையானின் அறிவிப்பு

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று அந்தக் கட்சியின் தலைமையகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றது. இதன்போது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமது ஆதரவை ஜனாதிபதிக்கு வழங்குவதாக அந்தக் கட்சித் தலைவர் உறுதியளித்தார்.

Related posts

IGP’s FR petition to be considered on Sep. 17

பேரம் பேசும் சக்தியை மு.கா எவ்வாறு பயன்படுத்தி வருகின்றது? ஹனீபா மதனி விளக்கம்!

பிரித்தானியாவில் தொங்கு நாடாளுமன்றம்!: கையை சுட்டுக்கொண்ட ‘தெரசா மே’