வகைப்படுத்தப்படாத

பிரதமர் வடமராட்சி பகுதிக்கு விஜயம்

(UDHAYAM, COLOMBO) – பிரதமர் ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணம் – வடமராட்சி பகுதிக்கு விஜயம் செய்தார்.

நேற்றைய இந்த விஜயத்தின் போது பிரதமருடன் சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடமாகாண சபை உறுப்பினர் எஸ்.சுகிர்தன் ஆகியோரும் சென்றிருந்தனர்.

Related posts

ඇල්පිටිය ප්‍රදේශයේ සිදුවූ වෙඩි තැබීමකින් පුද්ගලයෙකු මියයයි.

காட்டுத்தீயில் சிக்கி 24 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு…

சகல பாதாள உலகக் கும்பல்களும் ஒடுக்கப்படு;ம் – பொலிஸ்மா அதிபர்