வகைப்படுத்தப்படாத

ஹட்டனுக்கு சுற்றுலா சென்ற 5 இளைஞர்கள் குளவி தாக்குதலுக்கு இலக்கு

(UDHAYAM, COLOMBO) – ஹட்டன் – காசல்ரீ பிரதேசத்தில் சுற்றுலா பயணம் சென்றிருந்த சிலர் இன்று மதியம் குளவித் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

இதன் போது காயமடைந்த 5 இளைஞர்கள் டிக்கோயா ஆதார மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.

காயமடைந்தவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை  என மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Related posts

ஒன்றிணைந்த எதிர்க் கட்சியினுள் அனுபவம் உள்ளவர்களுக்கு இடமில்லை – அர்ஜூன

ஆகக்கூடிய பலன்கள் கிட்டக்கூடிய அபிவிருத்தி முறையொன்றை அறிமுகப்படும் – பிரதமர்

තිලාන් සමරවීරට නවසීලන්ත ක්‍රිකට් කණ්ඩායමේ නව තනතුරක්