உள்நாடு

ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது மே தின கூட்டத்தில் அறிவிக்கப்படும் – SLPP

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது மே மாதம் நடைபெறவுள்ள கூட்டத்தில் அறிவிக்கப்படும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி இவர்களின் மே தினக் கூட்டம் கொழும்பில் பொரளை கேம்பல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்தப் பேரணியில் நாடளாவிய ரீதியில் இருந்து பெருமளவிலான மக்கள் கலந்துகொள்ள வேண்டுமென கட்சி எதிர்பார்க்கிறது.

Related posts

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தம்

இதுவரையில் கொரோனா நோயாளிகள் 2,760 பேர் குணம்

நாட்டில் ஒட்சிசன் தட்டுப்பாடு இல்லை