உள்நாடு

மைத்திரிக்கான தடையுத்தரவு கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தால் நீடிப்பு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் தடை உத்தரவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை (18) மேலும் நீட்டித்துள்ளது. இந்த உத்தரவு மே 9ம் தேதி வரை அமுலில் இருக்கும்.முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தாக்கல் செய்த வழக்கை அடுத்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Related posts

ஹரீனின் Torch இனால் சபையில் அமைதியின்மை

வெலிசர கடற்படை முகாம் முடக்கம்

இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபணத்தை மூடுவதற்கு அரசாங்கம் தயாராகி வருகிறதா? சஜித் பிரேமதாச சபாநாயகரிடம் கேள்வி

editor